WhatsApp us

Thooran Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹

If you want to buy multiple items here, Upload your list here.

1.00 ₹
Rs 0.00
தூர் என்பது நெல்பயிர் திரண்டிருப்பது. கிணறு ஏரியில் நிறைந்த சேற்றை அகற்றுவதற்கும் தூர் எடுத்தல் என்கிறோம். வேளாண்மையில் தூர் கட்டி நெற்பயிர் வளர்த்தால் விளைச்சல் பெருகும். வரப்புயர நெல்உயரும் என்றார் அவ்வையார். உழவுத்தொழிலை உழைப்பால் மிகுதிப்படுத்தி அதிக நெல் விளைச்சல் புரிந்தோர் தூரன் கூட்டத்தினர். துவரை தூரன் ஆகாது. கபிலர் பாடிய புறத்தில் வேளிருள் புலிகடிமால், இருங்வேள் ஒருவன், இவன் கொல்லிமலை அடி வாரத்தை ஆண்டவன். கபிலர் இங்கு வந்து பாரி மகளிரை மணந்து கொள்ளக் கேட்டார். இன்று சிவன் ஆண்ட ஊர் புலிக்கரட்டுப் புதூர் எனப்படுகிறது. இவனது புலிக்குத்திக்கல் சேலம் தொல்பொருள் துறையில் உள்ளது.
Thooran Kulam Kongu Vellalar Kootam .
To Buy Store Buy Online Service Center Project Center
×

Contact Us


Theme

Kulam

குலம்

தூரன்குலம்

குல தெய்வம்

காவிக்கரை அம்மன்

குல வரலாறு

துவரை நாட்டு வேளாளன் தூரர்கள் என்பது தவறு. மைசூரைச் சேர்ந்த ஊர் அது. கன்னட நாட்டுக் காமண்டியர்கள் கவுண்டர்கள் அல்லர். ஈரோடு, வெள்ளக்கோயில், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி. தூரன் பாடியே இவர்களின் முதம்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.

குல மக்கள்

காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு, தூரன் குலத்தினரில் குமார நாச்சிமுத்து அறப்பணி செய்தான் தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி கரியகாளியம்மனையும், வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும், மேழிப்பள்ளி, அண்ணாமாரையும், குமாரமங்கலம் அங்காளம்மனையும் தூரன் குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர். குமாரமங்கலம், பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு , வெங்கம்பூர், தோட்டணி, பழமங்கலம், வீரகனூர், நல்லூர் கல்யாணி, காங்கேயம், பொன்முடி, தாழம்பாடி, அய்யம்பாளையம், கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி, பச்சாபாளையம், இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாம். பெரியசாமித்தூரன் அக்குலத்திற்குப் பெருமை தந்தவர்; கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தவர்.

சீறு முறைகள்

தூரன் குலம், கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இது தூரன் பாடி என்ற ஊரை முதன்மையாகக் கொண்டது. தூரன் குலத்தார், கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவி வாழ்கின்றனர்.

சான்றோர்கள்

தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.

Circuit Point

Name: Circuit Point

Phone: 09367714442

Other: 04222964443

Address: , , , ,
Google Map

தூரன்குலம் கொங்கு வெள்ளாளர்

Mobile Phone Buy Online price

தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு

Mobile Phone Buy Online price

துவரை நாட்டு வேளாளன் தூரர்கள் என்பது தவறு. மைசூரைச் சேர்ந்த ஊர் அது. கன்னட நாட்டுக் காமண்டியர்கள் கவுண்டர்கள் அல்லர். ஈரோடு, வெள்ளக்கோயில், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி. தூரன் பாடியே இவர்களின் முதம்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.


தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள்

Mobile Phone Buy Online price

காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு, தூரன் குலத்தினரில் குமார நாச்சிமுத்து அறப்பணி செய்தான் தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி கரியகாளியம்மனையும், வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும், மேழிப்பள்ளி, அண்ணாமாரையும், குமாரமங்கலம் அங்காளம்மனையும் தூரன் குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர். குமாரமங்கலம், பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு , வெங்கம்பூர், தோட்டணி, பழமங்கலம், வீரகனூர், நல்லூர் கல்யாணி, காங்கேயம், பொன்முடி, தாழம்பாடி, அய்யம்பாளையம், கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி, பச்சாபாளையம், இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாம். பெரியசாமித்தூரன் அக்குலத்திற்குப் பெருமை தந்தவர்; கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தவர்.


தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள்

Mobile Phone Buy Online price

தூரன் குலம், கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இது தூரன் பாடி என்ற ஊரை முதன்மையாகக் கொண்டது. தூரன் குலத்தார், கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவி வாழ்கின்றனர்.


தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள்

Mobile Phone Buy Online price

தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.


Vellampar Kulam Kongu Vellalar Kootam

Vellampar Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

வெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கொங்கு வேளாளர் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

Vennag Kulam Kongu Vellalar Kootam

Vennag Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

வெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன.வெண்னக குலத்தினர், தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். கொங்கு வேளாளர் சமூகத்தில், குலம் அல்லது கூட்டம் என்பது ஒரு குற...

Muthan Kulam Kongu Vellalar Kootam

Muthan Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

முத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும். இவர்கள் குறிப்பிட்ட ஒரு மூதாதையரைக் கொண்ட ஒரு குழுவாகக் கருதப்படுகிறார்கள். கொங்கு வெள்ளாளர் சமூகத்தில், குலம் அல்லது கூட்டம் ...

Venduvan Kulam Kongu Vellalar Kootam

Venduvan Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

முதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி வந்த வேளாண் பெருமக்கள், வெண்டுவன் குலத்தார் என்று அழைக்க பெற்றிருக்கலாம். டி.எம்.காளியப்பா “வெண்டுக்காய்” எனபது வெண்ட...

Vizhiyar Kulam Kongu Vellalar Kootam

Vizhiyar Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

விழியர் குலம் (Vizhiyar Kulam) என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது, கொங்கு வேளாளர் சமூகத்தின் அறுபது குலங்களில் ஒன்று. இந்த குலம் பற்றிய விரிவான தகவல்கள், அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் போன்றவை கொங்கு வெள்ளாளர் சமூகத்தின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைக்கின்றன.

Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India

Maniyan Kulam Kongu Vellalar Kootam

Maniyan Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

மணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி வாழ்கிறார்கள். இவர்கள் குலதெய்வங்களாக மோகனூர் நாவலடியான், ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் மற்றும் காளியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுகிறார்கள்.