Thooran Kulam Kongu Vellalar Kootam
"இந்த இணையதளத்தில் உங்கள் குலதெய்வக் கோயிலை சேர்க்க விரும்பினால், தயவுசெய்து படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்." |
Theme
Kulamகுலம்
தூரன்குலம்குல தெய்வம்
காவிக்கரை அம்மன்குல வரலாறு
துவரை நாட்டு வேளாளன் தூரர்கள் என்பது தவறு. மைசூரைச் சேர்ந்த ஊர் அது. கன்னட நாட்டுக் காமண்டியர்கள் கவுண்டர்கள் அல்லர். ஈரோடு, வெள்ளக்கோயில், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி. தூரன் பாடியே இவர்களின் முதம்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.குல மக்கள்
காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு, தூரன் குலத்தினரில் குமார நாச்சிமுத்து அறப்பணி செய்தான் தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி கரியகாளியம்மனையும், வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும், மேழிப்பள்ளி, அண்ணாமாரையும், குமாரமங்கலம் அங்காளம்மனையும் தூரன் குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர். குமாரமங்கலம், பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு , வெங்கம்பூர், தோட்டணி, பழமங்கலம், வீரகனூர், நல்லூர் கல்யாணி, காங்கேயம், பொன்முடி, தாழம்பாடி, அய்யம்பாளையம், கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி, பச்சாபாளையம், இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாம். பெரியசாமித்தூரன் அக்குலத்திற்குப் பெருமை தந்தவர்; கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தவர்.சீறு முறைகள்
தூரன் குலம், கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இது தூரன் பாடி என்ற ஊரை முதன்மையாகக் கொண்டது. தூரன் குலத்தார், கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவி வாழ்கின்றனர்.சான்றோர்கள்
தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.Address: | , , , , |
Google Map |
தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் |
||
![]() |
||
தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு |
![]() |
|
துவரை நாட்டு வேளாளன் தூரர்கள் என்பது தவறு. மைசூரைச் சேர்ந்த ஊர் அது. கன்னட நாட்டுக் காமண்டியர்கள் கவுண்டர்கள் அல்லர். ஈரோடு, வெள்ளக்கோயில், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி. தூரன் பாடியே இவர்களின் முதம்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும். |
தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள் |
||
![]() |
||
காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு, தூரன் குலத்தினரில் குமார நாச்சிமுத்து அறப்பணி செய்தான் தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி கரியகாளியம்மனையும், வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும், மேழிப்பள்ளி, அண்ணாமாரையும், குமாரமங்கலம் அங்காளம்மனையும் தூரன் குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர். குமாரமங்கலம், பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு , வெங்கம்பூர், தோட்டணி, பழமங்கலம், வீரகனூர், நல்லூர் கல்யாணி, காங்கேயம், பொன்முடி, தாழம்பாடி, அய்யம்பாளையம், கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி, பச்சாபாளையம், இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாம். பெரியசாமித்தூரன் அக்குலத்திற்குப் பெருமை தந்தவர்; கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தவர். |
தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள் |
![]() |
|
தூரன் குலம், கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இது தூரன் பாடி என்ற ஊரை முதன்மையாகக் கொண்டது. தூரன் குலத்தார், கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவி வாழ்கின்றனர். |
தூரன்குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள் |
||
![]() |
||
தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும். |
![]() |
Sempoothan Kulam Kongu Vellalar Kootamசெம்பூத்தான் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. செம்பூத்தான் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vellampar Kulam Kongu Vellalar Kootamவெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vennag Kulam Kongu Vellalar Kootamவெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம்... Read more |
![]() |
Muthan Kulam Kongu Vellalar Kootamமுத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும்.... Read more |
![]() |
Venduvan Kulam Kongu Vellalar Kootamமுதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி... Read more |
Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India
![]() |
Maniyan Kulam Kongu Vellalar Kootamமணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி... Read more |