Sellan Kulam Kongu Vellalar Kootam
1.00 ₹
If you want to buy multiple items here, Upload your list here. |
Theme
Kulamகுலம்
செல்லன் குலம்குல தெய்வம்
அருள்மிகு செல்லியம்மன்குல வரலாறு
கொங்குநாட்டில் அனுமன்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லன். அனுமதை என்றும் அனும நகர் என்றும் செல்லன் குலக் காணிப் பாடலில் கூறியிருப்பதை வைத்து அனுமன்பள்ளியே (அனுமதை) செல்லன் பிறந்த ஊர் என்று அறியப்படுகிறது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் இருப்புலி என்ற ஊரில் செல்லன் குலத்தை சேர்ந்த இளையாக் கவுண்டருக்கு ஏழு ஆண்மக்கள் பிறந்தனர்.அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் வெவ்வேறு ஊர்களில் குடியேறினர். இருப்புலியில் ஒருவர் தங்கிவிட்டார் .மற்றவர்கள் பருத்திப்பள்ளி, கொன்னையார், கோக்கலை, அனுமன்பள்ளி, எழுமாத்தூர், நஞ்சை இடையாறு ஆகிய ஊர்களில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஏழு பேரும் எழுகரைச் செல்லன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.குல மக்கள்
அருள்மிகு அழகுநாச்சியம்மன் – பருத்திப்பள்ளிஅருள்மிகு அத்தாயியம்மன் – இருப்புலி
அருள்மிகு பெரிய அம்மன், சின்ன அம்மன் – அனுமன்பள்ளி
அருள்மிகு செல்லியம்மன் – கொன்னையாறு
அருள்மிகு கொன்காளியம்மன் - கோக்கலை
அருள்மிகு ராஜா சுவாமி, அருள்மிகு ராசாயி அம்மன் – நஞ்சை இடையார்
அருள்மிகு பொன்காளியம்மன் – எழுமாத்தூர்
சீறு முறைகள்
சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள்.கொங்குவேள்ளாளர்களில் எழுதிங்கம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள்.
சான்றோர்கள்
செல்லன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு உட்பிரிவாகும். இது அறுபது கூட்டங்களில் ஒன்றாகும். இந்த குலம் செல்லன் என்ற குலமுதல்வரின் பெயரால் வழங்கப்படுகிறது. செல்லன் குலத்தினர் கொங்கு மண்டலத்தில் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.Address: | , , , , |
Google Map |
செல்லன் குலம் கொங்கு வெள்ளாளர் |
||
![]() |
||
செல்லன் குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு |
![]() |
|
கொங்குநாட்டில் அனுமன்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லன். அனுமதை என்றும் அனும நகர் என்றும் செல்லன் குலக் காணிப் பாடலில் கூறியிருப்பதை வைத்து அனுமன்பள்ளியே (அனுமதை) செல்லன் பிறந்த ஊர் என்று அறியப்படுகிறது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் இருப்புலி என்ற ஊரில் செல்லன் குலத்தை சேர்ந்த இளையாக் கவுண்டருக்கு ஏழு ஆண்மக்கள் பிறந்தனர்.அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் வெவ்வேறு ஊர்களில் குடியேறினர். இருப்புலியில் ஒருவர் தங்கிவிட்டார் .மற்றவர்கள் பருத்திப்பள்ளி, கொன்னையார், கோக்கலை, அனுமன்பள்ளி, எழுமாத்தூர், நஞ்சை இடையாறு ஆகிய ஊர்களில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஏழு பேரும் எழுகரைச் செல்லன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள். |
செல்லன் குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள் |
||
![]() |
||
அருள்மிகு அழகுநாச்சியம்மன் – பருத்திப்பள்ளி |
செல்லன் குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள் |
![]() |
|
சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள். |
செல்லன் குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள் |
||
![]() |
||
செல்லன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு உட்பிரிவாகும். இது அறுபது கூட்டங்களில் ஒன்றாகும். இந்த குலம் செல்லன் என்ற குலமுதல்வரின் பெயரால் வழங்கப்படுகிறது. செல்லன் குலத்தினர் கொங்கு மண்டலத்தில் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர். |
![]() |
Vellampar Kulam Kongu Vellalar Kootam1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu) வெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கொங்கு வேளாளர் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். |
![]() |
Vennag Kulam Kongu Vellalar Kootam1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu) வெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன.வெண்னக குலத்தினர், தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். கொங்கு வேளாளர் சமூகத்தில், குலம் அல்லது கூட்டம் என்பது ஒரு குற... |
![]() |
Muthan Kulam Kongu Vellalar Kootam1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu) முத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும். இவர்கள் குறிப்பிட்ட ஒரு மூதாதையரைக் கொண்ட ஒரு குழுவாகக் கருதப்படுகிறார்கள். கொங்கு வெள்ளாளர் சமூகத்தில், குலம் அல்லது கூட்டம் ... |
![]() |
Venduvan Kulam Kongu Vellalar Kootam1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu) முதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி வந்த வேளாண் பெருமக்கள், வெண்டுவன் குலத்தார் என்று அழைக்க பெற்றிருக்கலாம். டி.எம்.காளியப்பா “வெண்டுக்காய்” எனபது வெண்ட... |
![]() |
Vizhiyar Kulam Kongu Vellalar Kootam1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu) விழியர் குலம் (Vizhiyar Kulam) என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது, கொங்கு வேளாளர் சமூகத்தின் அறுபது குலங்களில் ஒன்று. இந்த குலம் பற்றிய விரிவான தகவல்கள், அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் போன்றவை கொங்கு வெள்ளாளர் சமூகத்தின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைக்கின்றன. |
Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India
![]() |
Maniyan Kulam Kongu Vellalar Kootam1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu) மணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி வாழ்கிறார்கள். இவர்கள் குலதெய்வங்களாக மோகனூர் நாவலடியான், ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் மற்றும் காளியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுகிறார்கள். |