Porulaanthai Kulam Kongu Vellalar Kootam
"இந்த இணையதளத்தில் உங்கள் குலதெய்வக் கோயிலை சேர்க்க விரும்பினால், தயவுசெய்து படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்." |
Theme
Kulamகுலம்
பொருளாந்தைக்குலம்குல வரலாறு
கொங்கு வேளாளர் குலங்களில் ஒன்றாகக் கருதப்படும் பொளுந்தாந்தை குலம், "பொருள்தந்த" என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.குல மக்கள்
ஏழூரில் உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர். கட்டி, நல்லகட்டி, கட்டியண்ணன் ஆகிய பெயர்களைப் பெற்றவர்கள் பொருள்தந்த குலத்தினரே, கட்டிபாளையம் உள்ளதை அறிக. கருமாபுரம், பிடாரியூர், காடையூர், முத்தூர், தோட்டக்குறிச்சி, கீரைமடை, விசயமங்களம், கள்ளிப்பட்டி, ஆறுதொழு, ஆலம்பட்டி, பரமத்தி, புன்னம், பவுத்திரம், தென்பள்ளி, ஆகியன பொருள் தந்த கூட்டத்தாரின் காணி ஊர்களாம்.சீறு முறைகள்
பொரளாந்தை குலத்தின் சீர் முறைகள் என்பது திருமணத்தின் போது வழங்கப்படும் ஒருவகை கொடை அல்லது நன்கொடைகளைக் குறிக்கும். இது கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தில் உள்ள பொரளாந்தை குலத்தினரின் திருமண சடங்குகளில் ஒரு பகுதியாகும். சீர் என்பது மணமகளுக்கு வழங்கப்படும் பொருட்கள், நகைகள் மற்றும் பிற பரிசுகளை உள்ளடக்கியது.சான்றோர்கள்
கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது. செத்தும் கெடுத்தான் சீதக்காதி. இவனும் பொருள் தந்தவன்தான். கடையேழு வள்ளல்கள் பொருள் தந்தவர்களே. ஆய், நள்ளி, பேகன், ஆகியோர் மாரியன்ன கொடை கொடுத்தவர்கள். பசித்துவந்தவர்களுக்கும், யாசித்து வந்தவர்களுக்கும் வரையாது கொடுத்த வள்ளல்கள் பொருள் தந்த குலத்தினர். ஆந்தை குலம் பிறழந்து பிரிந்து வந்ததென்பதெல்லாம் கற்பனைக்கதை. பொருள்தந்த குலத்தினர் பலபிரிவாகப் பிரிந்து போயினர். பிறழந்தை, பொருளந்தை, புறளந்தை என்பதெல்லாம் திரிந்தசொல் மரபுகள். கரூர் அமராவதிக்கரையில் வாழ்ந்த பொருள்தந்த குலத்தினர் தோட்டக்குறிச்சி மலையம்மனை வழிபட்டனர். ஏழூரில் உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர்.URL
https://kovil.konguvellalarkulam.com/omAddress: | , , , , |
Google Map |
பொருளாந்தைக்குலம் கொங்கு வெள்ளாளர் |
||
![]() |
||
பொருளாந்தைக்குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு |
![]() |
|
கொங்கு வேளாளர் குலங்களில் ஒன்றாகக் கருதப்படும் பொளுந்தாந்தை குலம், "பொருள்தந்த" என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. |
பொருளாந்தைக்குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள் |
||
![]() |
||
ஏழூரில் உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர். கட்டி, நல்லகட்டி, கட்டியண்ணன் ஆகிய பெயர்களைப் பெற்றவர்கள் பொருள்தந்த குலத்தினரே, கட்டிபாளையம் உள்ளதை அறிக. கருமாபுரம், பிடாரியூர், காடையூர், முத்தூர், தோட்டக்குறிச்சி, கீரைமடை, விசயமங்களம், கள்ளிப்பட்டி, ஆறுதொழு, ஆலம்பட்டி, பரமத்தி, புன்னம், பவுத்திரம், தென்பள்ளி, ஆகியன பொருள் தந்த கூட்டத்தாரின் காணி ஊர்களாம். |
பொருளாந்தைக்குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள் |
![]() |
|
பொரளாந்தை குலத்தின் சீர் முறைகள் என்பது திருமணத்தின் போது வழங்கப்படும் ஒருவகை கொடை அல்லது நன்கொடைகளைக் குறிக்கும். இது கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தில் உள்ள பொரளாந்தை குலத்தினரின் திருமண சடங்குகளில் ஒரு பகுதியாகும். சீர் என்பது மணமகளுக்கு வழங்கப்படும் பொருட்கள், நகைகள் மற்றும் பிற பரிசுகளை உள்ளடக்கியது. |
பொருளாந்தைக்குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள் |
||
![]() |
||
கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது. செத்தும் கெடுத்தான் சீதக்காதி. இவனும் பொருள் தந்தவன்தான். கடையேழு வள்ளல்கள் பொருள் தந்தவர்களே. ஆய், நள்ளி, பேகன், ஆகியோர் மாரியன்ன கொடை கொடுத்தவர்கள். பசித்துவந்தவர்களுக்கும், யாசித்து வந்தவர்களுக்கும் வரையாது கொடுத்த வள்ளல்கள் பொருள் தந்த குலத்தினர். ஆந்தை குலம் பிறழந்து பிரிந்து வந்ததென்பதெல்லாம் கற்பனைக்கதை. பொருள்தந்த குலத்தினர் பலபிரிவாகப் பிரிந்து போயினர். பிறழந்தை, பொருளந்தை, புறளந்தை என்பதெல்லாம் திரிந்தசொல் மரபுகள். கரூர் அமராவதிக்கரையில் வாழ்ந்த பொருள்தந்த குலத்தினர் தோட்டக்குறிச்சி மலையம்மனை வழிபட்டனர். ஏழூரில் உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர். |
![]() |
Sempoothan Kulam Kongu Vellalar Kootamசெம்பூத்தான் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. செம்பூத்தான் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vellampar Kulam Kongu Vellalar Kootamவெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vennag Kulam Kongu Vellalar Kootamவெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம்... Read more |
![]() |
Muthan Kulam Kongu Vellalar Kootamமுத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும்.... Read more |
![]() |
Venduvan Kulam Kongu Vellalar Kootamமுதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி... Read more |
Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India
![]() |
Maniyan Kulam Kongu Vellalar Kootamமணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி... Read more |