Poosan Kulam Kongu Vellalar Kootam
"இந்த இணையதளத்தில் உங்கள் குலதெய்வக் கோயிலை சேர்க்க விரும்பினால், தயவுசெய்து படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்." |
Theme
Kulamகுலம்
பூசன்குலம்குல தெய்வம்
வஞ்சியம்மன்குல வரலாறு
கொங்கு வேளாளர் குலங்களில் ஒன்றான பூசன் குலத்தின் வரலாறு, அதன் பெயர் மற்றும் போர் தொடர்பான முக்கியத்துவத்தை குறிக்கிறது.குல மக்கள்
பூசன் குலத்தார் எதிர்த்துக் கேட்டனர். ராயர் வீரத்தைப் பாராட்டி `மேதகு` என்ற பட்டம் அளித்தான். சொல்லாண்மை திகழ் பூசர் என்று அழகுமலைக் குறவஞ்சி கூறும். மூலனூர் பூசன் குலத்தினர் 1798 இல் ஆங்கிலத் தளபதிக்கு 150 வீரர்களை அளித்தார்களாம். ஆவணம் கூறுகிறது. மூலனூர், புதுப்பை, பகுவாய், அழகாபுரி பெற்றப்பள்ளி, தொண்டாமுத்தூர் ஆகியன பூசன் குலத்தாரின் காணியூர்களாம். பெரிய புராணத்தில் பூசலார் புரணாம் இருப்பதை அறியலாம்.சீறு முறைகள்
போரில் வல்லவர்கள் பூசன் குலத்தினர். மாதிரத்துப் பூசல் செய்பவர். களப்பிரர் தொண்டை மானை சிறை வைத்தனர். பூசன் குலத்தினர் போரிட்டுச் சிறைத் தகர்த்து விடுதலை செய்தனர். தொண்டைமான் என்ற பட்டத்தைப் பெற்றனர் வாலச்சந்திர கவி இதனைக் கூறினார். வேணாவுடையாக் கவுண்டர் தென்கரை ஆண்டபோது அச்சுதராயன் மகன் வண்டியில் வந்தான். காடை, பூச, சேரன் ஆகிய கூட்டத்தினர் எதிர்த்தனர்.சான்றோர்கள்
"பூசல்" என்ற சொல்லிலிருந்து பூசன்குலம் வந்தது என்று சிலர் கூறுகிறார்கள். போர் அல்லது சண்டை என்று இதற்கு பொருள். ஆனால், இது ஒரு சமூகப் பிரிவின் பெயராகவும் உள்ளது. பூசன்குலம் கொங்கு வேளாளர் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அதன் வரலாறு மற்றும் சமூக கட்டமைப்பைப் புரிந்துகொள்ள இது ஒரு முக்கிய வார்த்தையாகும்.URL
https://kovil.konguvellalarkulam.com/omAddress: | , , , , |
Google Map |
பூசன்குலம் கொங்கு வெள்ளாளர் |
||
![]() |
||
பூசன்குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு |
![]() |
|
கொங்கு வேளாளர் குலங்களில் ஒன்றான பூசன் குலத்தின் வரலாறு, அதன் பெயர் மற்றும் போர் தொடர்பான முக்கியத்துவத்தை குறிக்கிறது. |
பூசன்குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள் |
||
![]() |
||
பூசன் குலத்தார் எதிர்த்துக் கேட்டனர். ராயர் வீரத்தைப் பாராட்டி `மேதகு` என்ற பட்டம் அளித்தான். சொல்லாண்மை திகழ் பூசர் என்று அழகுமலைக் குறவஞ்சி கூறும். மூலனூர் பூசன் குலத்தினர் 1798 இல் ஆங்கிலத் தளபதிக்கு 150 வீரர்களை அளித்தார்களாம். ஆவணம் கூறுகிறது. மூலனூர், புதுப்பை, பகுவாய், அழகாபுரி பெற்றப்பள்ளி, தொண்டாமுத்தூர் ஆகியன பூசன் குலத்தாரின் காணியூர்களாம். பெரிய புராணத்தில் பூசலார் புரணாம் இருப்பதை அறியலாம். |
பூசன்குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள் |
![]() |
|
போரில் வல்லவர்கள் பூசன் குலத்தினர். மாதிரத்துப் பூசல் செய்பவர். களப்பிரர் தொண்டை மானை சிறை வைத்தனர். பூசன் குலத்தினர் போரிட்டுச் சிறைத் தகர்த்து விடுதலை செய்தனர். தொண்டைமான் என்ற பட்டத்தைப் பெற்றனர் வாலச்சந்திர கவி இதனைக் கூறினார். வேணாவுடையாக் கவுண்டர் தென்கரை ஆண்டபோது அச்சுதராயன் மகன் வண்டியில் வந்தான். காடை, பூச, சேரன் ஆகிய கூட்டத்தினர் எதிர்த்தனர். |
பூசன்குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள் |
||
![]() |
||
"பூசல்" என்ற சொல்லிலிருந்து பூசன்குலம் வந்தது என்று சிலர் கூறுகிறார்கள். போர் அல்லது சண்டை என்று இதற்கு பொருள். ஆனால், இது ஒரு சமூகப் பிரிவின் பெயராகவும் உள்ளது. பூசன்குலம் கொங்கு வேளாளர் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அதன் வரலாறு மற்றும் சமூக கட்டமைப்பைப் புரிந்துகொள்ள இது ஒரு முக்கிய வார்த்தையாகும். |
![]() |
Sempoothan Kulam Kongu Vellalar Kootamசெம்பூத்தான் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. செம்பூத்தான் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vellampar Kulam Kongu Vellalar Kootamவெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vennag Kulam Kongu Vellalar Kootamவெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம்... Read more |
![]() |
Muthan Kulam Kongu Vellalar Kootamமுத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும்.... Read more |
![]() |
Venduvan Kulam Kongu Vellalar Kootamமுதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி... Read more |
Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India
![]() |
Maniyan Kulam Kongu Vellalar Kootamமணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி... Read more |