Oothaalar Kulam Kongu Vellalar Kootam
"இந்த இணையதளத்தில் உங்கள் குலதெய்வக் கோயிலை சேர்க்க விரும்பினால், தயவுசெய்து படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்." |
Theme
Kulamகுலம்
ஓதாளர்க்குலம்குல வரலாறு
"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாளர்கள். வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது.குல மக்கள்
அந்த அரசனுக்கு, சோழன் பெண்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40000 வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா, சீதனம் கொடுக்க? வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர்.சீறு முறைகள்
ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான், வெற்றிப்பெற்றான். சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான். வடுகநாதர் கோயில், பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள்.சான்றோர்கள்
சோழன் தோழன் பெருமாள் ஓதாளன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும். கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி, பெருந்தொழுவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாளர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.URL
https://kovil.konguvellalarkulam.com/omAddress: | , , , , |
Google Map |
ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் |
||
![]() |
||
ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு |
![]() |
|
"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாளர்கள். வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது. |
ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள் |
||
![]() |
||
அந்த அரசனுக்கு, சோழன் பெண்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40000 வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா, சீதனம் கொடுக்க? வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர். |
ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள் |
![]() |
|
ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான், வெற்றிப்பெற்றான். சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான். வடுகநாதர் கோயில், பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள். |
ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள் |
||
![]() |
||
சோழன் தோழன் பெருமாள் ஓதாளன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும். கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி, பெருந்தொழுவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாளர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார். |
![]() |
Sempoothan Kulam Kongu Vellalar Kootamசெம்பூத்தான் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. செம்பூத்தான் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vellampar Kulam Kongu Vellalar Kootamவெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more |
![]() |
Vennag Kulam Kongu Vellalar Kootamவெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம்... Read more |
![]() |
Muthan Kulam Kongu Vellalar Kootamமுத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும்.... Read more |
![]() |
Venduvan Kulam Kongu Vellalar Kootamமுதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி... Read more |
Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India
![]() |
Maniyan Kulam Kongu Vellalar Kootamமணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி... Read more |