WhatsApp us

Oothaalar Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹

If you want to buy multiple items here, Upload your list here.

1.00 ₹
Rs 0.00
"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாளர்கள். வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது. அந்த அரசனுக்கு, சோழன் பெண்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40000 வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா, சீதனம் கொடுக்க? வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர். ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான், வெற்றிப்பெற்றான். சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான். வடுகநாதர் கோயில், பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள். சோழன் தோழன் பெருமாள் ஓதாளன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும். கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி, பெருந்தொழுவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாளர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.
Oothaalar Kulam Kongu Vellalar Kootam .
To Buy Store Buy Online Service Center Project Center
×

Contact Us


Theme

Kulam

குலம்

ஓதாளர்க்குலம்

குல வரலாறு

"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாளர்கள். வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது.

குல மக்கள்

அந்த அரசனுக்கு, சோழன் பெண்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40000 வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா, சீதனம் கொடுக்க? வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர்.

சீறு முறைகள்

ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான், வெற்றிப்பெற்றான். சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான். வடுகநாதர் கோயில், பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள்.

சான்றோர்கள்

சோழன் தோழன் பெருமாள் ஓதாளன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும். கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி, பெருந்தொழுவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாளர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.

URL

https://kovil.konguvellalarkulam.com/om

Circuit Point

Name: Circuit Point

Phone: 09367714442

Other: 04222964443

Address: , , , ,
Google Map

ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர்

Mobile Phone Buy Online price

ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு

Mobile Phone Buy Online price

"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாளர்கள். வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது.


ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள்

Mobile Phone Buy Online price

அந்த அரசனுக்கு, சோழன் பெண்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40000 வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா, சீதனம் கொடுக்க? வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர்.


ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள்

Mobile Phone Buy Online price

ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான், வெற்றிப்பெற்றான். சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான். வடுகநாதர் கோயில், பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள்.


ஓதாளர்க்குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள்

Mobile Phone Buy Online price

சோழன் தோழன் பெருமாள் ஓதாளன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும். கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி, பெருந்தொழுவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாளர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.


Vellampar Kulam Kongu Vellalar Kootam

Vellampar Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

வெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கொங்கு வேளாளர் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

Vennag Kulam Kongu Vellalar Kootam

Vennag Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

வெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன.வெண்னக குலத்தினர், தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். கொங்கு வேளாளர் சமூகத்தில், குலம் அல்லது கூட்டம் என்பது ஒரு குற...

Muthan Kulam Kongu Vellalar Kootam

Muthan Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

முத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும். இவர்கள் குறிப்பிட்ட ஒரு மூதாதையரைக் கொண்ட ஒரு குழுவாகக் கருதப்படுகிறார்கள். கொங்கு வெள்ளாளர் சமூகத்தில், குலம் அல்லது கூட்டம் ...

Venduvan Kulam Kongu Vellalar Kootam

Venduvan Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

முதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி வந்த வேளாண் பெருமக்கள், வெண்டுவன் குலத்தார் என்று அழைக்க பெற்றிருக்கலாம். டி.எம்.காளியப்பா “வெண்டுக்காய்” எனபது வெண்ட...

Vizhiyar Kulam Kongu Vellalar Kootam

Vizhiyar Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

விழியர் குலம் (Vizhiyar Kulam) என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது, கொங்கு வேளாளர் சமூகத்தின் அறுபது குலங்களில் ஒன்று. இந்த குலம் பற்றிய விரிவான தகவல்கள், அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் போன்றவை கொங்கு வெள்ளாளர் சமூகத்தின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைக்கின்றன.

Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India

Maniyan Kulam Kongu Vellalar Kootam

Maniyan Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹ - Coimbatore ( Tamil Nadu)

மணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி வாழ்கிறார்கள். இவர்கள் குலதெய்வங்களாக மோகனூர் நாவலடியான், ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் மற்றும் காளியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுகிறார்கள்.