WhatsApp us

Cheran Kulam Kongu Vellalar Kootam

1.00 ₹

"இந்த இணையதளத்தில் உங்கள் குலதெய்வக் கோயிலை சேர்க்க விரும்பினால், தயவுசெய்து படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்."

சேர, சோழ பாண்டிய மன்னர்கள் கொங்கு நாட்டை அவ்வப்போது ஆண்டனர். சேர நாட்டுக்குள் கொங்கு நாட்டை அடக்கி 250 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்கள் சேரர்கள். அந்துவன் சேரர் வழிமுறையில் கலந்தவர்கள் அந்துவன் குலத்தினர். கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். அவன் மாமன் இரும்பிடர்த்தலையர். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர். சேர, சோழ பாண்டியர் மூவருக்கும் பெண் கொடுக்க முடிசூட, வாள்கொடுக்க, உரிமை பெற்றவர்கள் கொங்கு வேளாளர்கள்.
Cheran Kulam Kongu Vellalar Kootam .
To Buy Store Buy Online Service Center Project Center
×

Contact Us


Theme

Kulam

குலம்

சேரன்குலம்

குல தெய்வம்

பெரியநாச்சியம்மன்

குல வரலாறு

இது சேர வம்சாவளியைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. சேரன் குலத்தினர், கொங்கு மண்டலத்தில் குறிப்பாக தாராபுரம் பகுதியில் அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள், தங்கள் முன்னோர்கள் சேர மன்னர்களுடன் தொடர்புடையவர்கள் என்று கருதுகிறார்கள்.

குல மக்கள்

சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர். காங்கேய வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர். நீலாம்பூர் தெய்வமாகக் கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக் காணியம்மனைக் குலதெய்வமாகக் கொண்டனர். சேரன் செல்வக் கடுங்கோவைக் கபிலர் சந்தித்த இடம், நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர். மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர். கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர், கோனூர், சிற்றாளத்தூர், நாமக்கல், சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம்.

சீறு முறைகள்

தென்னாட்டுத் தமிழர் தாம். சேர, சோழ பாண்டியர்கள் சேர மரபினர் கொங்கு நாட்டு வேளாளர்களுடன் நெருங்கிய தொடர்பினர். பண்டைய நாளில் ஓரினமாக இருந்தவர்கள். "கன்னடமும், தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்துதித்து எழுந்து ஒன்றுபல ஆயிடினும்" என்றார் மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை. கொங்கு வேளாளர்களே சேரமரபினர் ஆகி இருக்கலாம்

சான்றோர்கள்

சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர். காங்கேய வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர். நீலாம்பூர் தெய்வமாகக் கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக் காணியம்மனைக் குலதெய்வமாகக் கொண்டனர். சேரன் செல்வக் கடுங்கோவைக் கபிலர் சந்தித்த இடம், நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர். மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர். கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர், கோனூர், சிற்றாளத்தூர், நாமக்கல், சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம்.

Circuit Point

Name: Circuit Point

Phone: 09367714442

Other: 04222964443

Address: , , , ,
Google Map

சேரன்குலம் கொங்கு வெள்ளாளர்

Mobile Phone Buy Online price

சேரன்குலம் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு

Mobile Phone Buy Online price

இது சேர வம்சாவளியைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. சேரன் குலத்தினர், கொங்கு மண்டலத்தில் குறிப்பாக தாராபுரம் பகுதியில் அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள், தங்கள் முன்னோர்கள் சேர மன்னர்களுடன் தொடர்புடையவர்கள் என்று கருதுகிறார்கள்.


சேரன்குலம் கொங்கு வெள்ளாளர் குல மக்கள்

Mobile Phone Buy Online price

சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர். காங்கேய வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர். நீலாம்பூர் தெய்வமாகக் கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக் காணியம்மனைக் குலதெய்வமாகக் கொண்டனர். சேரன் செல்வக் கடுங்கோவைக் கபிலர் சந்தித்த இடம், நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர். மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர். கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர், கோனூர், சிற்றாளத்தூர், நாமக்கல், சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம்.


சேரன்குலம் கொங்கு வெள்ளாளர் சீறு முறைகள்

Mobile Phone Buy Online price

தென்னாட்டுத் தமிழர் தாம். சேர, சோழ பாண்டியர்கள் சேர மரபினர் கொங்கு நாட்டு வேளாளர்களுடன் நெருங்கிய தொடர்பினர். பண்டைய நாளில் ஓரினமாக இருந்தவர்கள். "கன்னடமும், தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்துதித்து எழுந்து ஒன்றுபல ஆயிடினும்" என்றார் மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை. கொங்கு வேளாளர்களே சேரமரபினர் ஆகி இருக்கலாம்


சேரன்குலம் கொங்கு வெள்ளாளர் சான்றோர்கள்

Mobile Phone Buy Online price

சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர். காங்கேய வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர். நீலாம்பூர் தெய்வமாகக் கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக் காணியம்மனைக் குலதெய்வமாகக் கொண்டனர். சேரன் செல்வக் கடுங்கோவைக் கபிலர் சந்தித்த இடம், நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர். மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர். கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர், கோனூர், சிற்றாளத்தூர், நாமக்கல், சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம்.


Sempoothan Kulam Kongu Vellalar Kootam

Sempoothan Kulam Kongu Vellalar Kootam

செம்பூத்தான் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. செம்பூத்தான் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more

Vellampar Kulam Kongu Vellalar Kootam

Vellampar Kulam Kongu Vellalar Kootam

வெள்ளம்பர் குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு குலமாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் குறிக்கிறது. வெள்ளம்பர் குலத்தவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து... Read more

Vennag Kulam Kongu Vellalar Kootam

Vennag Kulam Kongu Vellalar Kootam

வெண்னக குலம் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவு ஆகும். கொங்கு வேளாளர் கவுண்டர்களில், பல உட்பிரிவுகள் உள்ளன, அவை குலம் அல்லது கூட்டம்... Read more

Muthan Kulam Kongu Vellalar Kootam

Muthan Kulam Kongu Vellalar Kootam

முத்தன் குளம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர்களில் ஒரு குலப் பிரிவாகும். இது, கொங்கு வெள்ளாளர் குலங்களில் ஒன்று மற்றும் கொங்கு வெள்ளாளர் கௌண்டர்களின் பல உட்பிரிவுகளில் ஒன்றாகும்.... Read more

Venduvan Kulam Kongu Vellalar Kootam

Venduvan Kulam Kongu Vellalar Kootam

முதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி... Read more


Service Neelambur, Coimbatore, Tamil Nadu, India

Maniyan Kulam Kongu Vellalar Kootam

Maniyan Kulam Kongu Vellalar Kootam

மணியன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு குலமாகும். இவர்கள் கரூர் பகுதியை மையமாகக் கொண்டு, காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் போன்ற இடங்களில் பரவி... Read more